Tuesday, March 8, 2011

நிழல் வலி..!

இரண்டு
இலையுதிர்காலங்கள்
நம்
காதல் கல்லறைமேல்
இரங்கல் மலர்
தூவியாயிற்று...

அனால்,
உன்
நினைவுகள் மட்டும்
என்
நடு நிசிகளில்
நங்கூரம் பாய்ச்ச
தவறுவதில்லை....

No comments:

Post a Comment